Publisher: கனலி
கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழை நிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும்..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எண்பதுகளிலிருந்து அறியப்பட்ட எழுத்தாளரான சந்திரா இரவீந்திரன் பல சிறந்த சிறுகதைகளைத் தந்தவர். அவரது மொழிநடை தனித்துவமானது. மனதின் உணர்வுகளை அப்படியே உருவி எடுத்துத் தன் மொழியில் படையலிடுபவர்.
இப்போது தன் மாமியின் அனுபவங்களை, அவருக்குள் இருந்த உணர்வுகளைச் சிறிதும் குறையாமல் இங்கே பதிவுசெய்திருக்கிறார..
₹143 ₹150
Publisher: விஜயா பதிப்பகம்
எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்க வைத்துள்ளன. காரணம் நாஞ்சில் நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே பழகத் தொடங்கும் வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் வலிமையான மொழியும், தொடர்ந்து அவனை இருத்தி வைத்துக் கொள்ளும் உரமுமே நாஞ்சில் நாட..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
நகைச்சுவையும் பகடியும் ட்வைனுக்கு கைவந்த கலை. 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க சமூகத்தின் நியதிகளையும் போலித்தனத்தையும் அவர் கடுமையாக தனது கதைகள் மூலம் விமர்சித்தார்...
₹228 ₹240
Publisher: நற்றிணை பதிப்பகம்
இந்த கோண எழுத்து படிச்ச திமுறுலதானேடீ, என்னெ வாண்டாங்கிற. ஆனா ஒன்னுமாத்திரம் ஞாபகம் வெச்சிக்க. நானு இல்லாம ஒனக்கு கல்யாணம் கெடையாது. என்னை புடிக்காட்டியும், ஒன்னெ கட்டி எங்க வீட்டுக் கரும்பு ஆலையிலே ஒன்னெ போட்டு புழிஞ்சு எடுக்காம ஒன்னெ உட்ருவேன்னு மாத்திரம் நெனைக்காத. தெனம், அப்பாவுக்கு சோறு கொடுக்க..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத
ஒளி பக..
₹356 ₹375
Publisher: அகநி பதிப்பகம்
1801 நாவல்:இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல்
தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு
சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை,
விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென்
இந்தியாவின் போராள..
₹1,150
Publisher: க்ரியா வெளியீடு
முதல் மனிதன்”நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிருஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்.”-ஆல்பெர் காம்யு..
₹361 ₹380